google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html வீட்டில் பணவரவில்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கான பரிகாரம்... ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

வீட்டில் பணவரவில்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கான பரிகாரம்...







வீட்டில் பணவரவில்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கான பரிகாரம் இது.விவசாயம் என்பது தமிழரின் ஆதி தொழில்.அதனை விட்டவர்கள் கஷ்டப்பட வேண்டுமென்பது நியதி.அதனால் உங்களது வீட்டிலேயே நீங்கள் விவசாயம் செய்ய வேண்டும்.அபார்ட்மென்ட் வீடாக இருந்தால் கூட ஒரு சிறிய தொட்டியில் நெற்பயிரை விளைவித்து அதனை அன்போடு போற்றி வளர்த்து அதில் நெல்மணிகள் விளைந்ததும் அதனை அங்கே வந்து உட்காரும் குருவி போன்ற பறவையினங்களுக்கு உணவாகக் கொடுத்தால் அத்தனை தோஷங்களும் விலகி விடும்.
 உடனே படித்த புத்திசாலிகள் சிலர் கேட்பர்.கடையில அரிசி குருணை வாங்கி குருவிகளுக்கு போட்டுட்டா போச்சு அப்ப பணம் வருமே.எதற்கு விவசாயமெல்லாம் அதுவூம் தொட்டியில என்று.அப்படி வாங்கிப் போட்டுப் பாருங்கள் பணம் வராது.உங்கள் நேரடி உழைப்பில் விளைவித்த அரிசியைப் போட்டால் மட்டுமே பணம் பெரும் செல்வம் வரும்.




Previous
Next Post »

1 comments:

Click here for comments
SUBRAMANIAN
admin
February 19, 2020 at 9:15 AM ×

EXCELLENT

Congrats bro SUBRAMANIAN you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar