google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html அமானுஷ்யங்களும் சூட்சும சக்திகளும் ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

அமானுஷ்யங்களும் சூட்சும சக்திகளும்





----------------

அமானுஷ்யங்களும் சூட்சும சக்திகளும் நம்முன் அவ்வப்போது விளையாட்டு காட்டுவது வழக்கம்.அவற்றின் சுவாரஸ்யத்திற்காக உற்று பார்த்து விட்டு நகர்ந்து விடுவேன்.பொதுவாக சிவப்பு நிறத்தில் இருக்கும் இருபது ரூபாய் நோட்டுக்களை செலவழிக்காமல் சேமித்து வைப்பதுண்டு.இதற்கு ஒரு சூட்சுமக்காரணம் உள்ளது.அப்புறம் சொல்கிறேன்.இன்று சில்லரை இல்லாததால் இரண்டு இருபது ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு மோர் வாங்குவதற்காக (இஸ்கானில் மோர் பால் எல்லாம் விற்பார்கள்) சென்றபோது அவர்கள் விற்பனையை முடித்து ஹாஸ்டலுக்கு மீதமுள்ளவற்றை எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.அவர்களிடம் போய் மோர் கேட்டு வாங்கிக் கொண்டு அந்த இரண்டு இருபது ரூபாய் நோட்டுக்களை மோர் விற்ற சிறுவனிடம் கைகளை உயர்த்தி நீட்டினேன்.
 நாங்கள் நின்றிருந்த இடம் ஒரு காட்டுக்கோவிலும் அதில் ஒரு உயர்ந்த சூலமும் உள்ள இடம்.
 என் பின்னால் வந்த மூன்று நாட்டு நாய்கள் ஒரே தாவலாகத் தாவி அந்த இரண்டு இருபது ரூபாய் நோட்டுக்களை கவ்வ முயன்றன.மெல்ல திரும்பி அந்த பைரவர்களைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
 அவை உடனே சிரித்தவாறு மண்டியிட்டு அமர்ந்து கொண்டு என்னை உற்றுப் பார்க்க ஆரம்பித்தன.
 மோர்காரப் பையனிடம் பணத்தை கொடுத்து விட்டு மீதம் நான்கு ரூபாய் வாங்க காத்திருந்தேன்.
 வந்தது இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்கள்.அதாவது நான்கு ரூபாய்.
 அதுவரை அந்த மூன்று பைரவர்களும் பொறுமையாக மண்டியிட்டு என் முன்னால் அமர்ந்திருந்தன.
 இதில் உள்ள சூட்சுமம் புரிந்தது.
 சுக்கிரவார பிரதோஷ தினத்தன்று சில முக்கியமான தகவல்களை எனக்குப் புரிகிற மாதிரி உணர்த்திய பிரபஞ்சத்திற்கு நன்றி.
 இந்த நாள் வளமான நாளாகியது.




----------------
Previous
Next Post »