google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html மாத கிரகங்களும் வருட கிரகங்களும்... ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

மாத கிரகங்களும் வருட கிரகங்களும்...




 கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:

புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்:Click here to buy the book at Amazon 

இந்த பிரபஞ்சத்தில் சுழற்சி முறையில்தான் அனைத்தும் நடந்து வருகின்றன.மக்கள் மனதில் எப்போதுமே ஒரு ஏக்கமும் பயமும் எதிர்காலம் பற்றிய கவலையூம் இருந்து கொண்டே இருப்பதால்தான் கிரகங்களின் பெயர்ச்சிகள் வரும்போதேல்லாம் அதற்கான பலன்களும் அதை தேடிப்பிடித்துப் பார்த்து ஆறுதல் கிடைக்குமா என்ற மனித மனத்தின் தேடலும் இடம் பெறுகின்றன.

 ஒரு விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

 நீங்கள் பிறந்தபோதே "வாழ்வதற்காகத்தான்" பிறந்திருக்கிறீர்கள்.

 நீங்கள் வளரும்போதே "வளமாக" வாழ்வதற்காகத்தான் வளர்ந்திருக்கிறீர்கள்.அப்புறம் எப்படி பயமும் தோல்வி மனப்பான்மையூம் கிரகங்களின் மீதான அச்சமும் வருகின்றன. 

 இதற்கு இரண்டே காரணங்கள்தான் உள்ளன.

 உங்கள் மீதும் உங்கள் திறமையின் மீதும் நம்பிக்கையின்மை நீங்கள் வணங்கும் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாததும்தான் காரணம்.

 நாளும் கோளும் ஏதாவது செய்யத்தான் செய்யூம்.அதை எதிர்நோக்கவூம் அதை சமாளிக்கவூம் ஜோதிடத்தின் துணைகொண்டும் இறைவனின் துணை கொண்டும் நிமிர்ந்து நின்றால் எதுவூம் உங்களை ஒன்றும் செய்யாது.என்ன விதமான கிரகப்பெயர்ச்சிகள் எப்போது வந்தாலும் நீங்கள் பாட்டுக்கு உங்களது வாழ்வில் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கலாம்.

 உலகம் இனியது.கிரகங்கள் இனியவை.வாழ்தலும் இனியதே.வாழுங்கள் வளமாகவூம் இனிமையாகவூம். 

 கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:

புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்:Click here to buy the book at Amazon 



Newest
Previous
Next Post »