google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html மழலை ஒலி... ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

மழலை ஒலி...



  இதுவூம் ஒரு வெற்றிக்கதைதான்.
  அந்த தம்பதியர் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.பணம் என்றால் பணம் வீடு முழுக்க பணம் என்றே சொல்லலாம் என்பது போன்ற பல்வேறு தொழில்கள் வியாபாரம் என்று பிசியான பணக்கார குடும்பம்.ஆனால் திருமணமாகி இருபத்தியிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.ஆனால் அம்மா என்று அழைக்க ஒரு வாரிசு இல்லையே என்று அந்த பெண்மணி கலங்கித் தவிக்காத நாளில்லை.அவர்கள் என்னைப் பற்றி கேள்விப்பட்டு ஒரு நாள் வந்திருந்தார்கள்.தங்களது கதை முழுக்க கண்ணீர் மல்க கூறினார்கள்.அந்த பெண்மணி நல்ல மதிப்பான தோற்றத்துடன் இருந்தார்.அவரது கணவரும் எளிமையான பணக்காரத்தோற்றத்துடன் இருந்தார்.ஆனால் இருவர் முகத்திலும்  விவரிக்க இயலாத சோகம்.





 அவர்கள் சொல்ல ஆரம்பிக்கும் முன்பாக என் மேசை அவர்கள் எடுத்து வைத்த அவர்களது ஜாதகங்களைப் பார்த்ததுமே புரிந்து போனது.அவர்களது ராசிக்கட்டத்தில் இருந்த கிரகங்கள் கேலியாக சிரிப்பதைப் போலிருந்தது.சற்றே நேரம் மௌனமாக அந்த கட்டங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.நான் எதுவூம் பேசவில்லை.அப்படி பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் மனதில் ஒரு சூட்சுமப்பரிகாரம் தோன்றி விடும்.அதனை பின்னர் அவர்கள் சூட்சுமப்பரிகாரம் செய்யலாம் என்று அனுமதி கொடுத்தபிறகு அவர்களது ஜாதகங்களை பூஜையில் வைத்து அந்த சூட்சுமப்பரிகாரத்தை உருவேற்றி அவர்களுக்கான பூஜையை செய்து முடித்து அவர்கள் செய்து முடிக்க வேண்டிய பரிகார முறைகளை சொல்லிக் கொடுத்து அவர்களை அனுப்பி விடுவேன்.இதுதான் வழக்கமாக நான் செய்வது.
 அந்த பெண்ணின் ஜாதகத்தில் ஒரு வித்தியாசமான அமைப்பாக செவ்வாய்-சுக்கிரன் இணைவூ காணப்பட்டது.அப்படி இருந்தும் அந்த பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.அவர்கள் இரண்டு பேரின் ஜாதகத்தையூம் அப்படியே வைத்து விட்டு சில கேள்விகளை அவர்களிடம் கேட்க ஆரம்பித்தேன்.இது அவர்களது குடும்ப விவகாரம் என்பதால் அந்த கேள்விகளை இங்கே பொதுவெளியில் பதிவிட இயலாது.
 அதன்பின்னர் அவர்களுக்கான சூட்சுமப்பரிகாரம் என் மனதில் முழு வடிவம் பெற்றது.அவர்களுக்கு செய்ய வேண்டிய பரிகார முறைகளை விளக்கிச் சொல்லி விட்டு நான் அவர்களுக்காக செய்ய வேண்டிய ஜாதக பூஜை முறைகளையூம் தெரிவித்து அவர்களது சம்மதத்தை பெற்றுக் கொண்டேன்.அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தையூம் (உயர்நிலை சூட்சுமப்பரிகாரத்திற்கான கட்டணம்) தெரிவித்து கட்டணத்தை செலுத்தச் சொல்லி விட்டு அவர்களுக்கான பரிகார வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டேன்.
 இது சில மாதங்கள் வரை நடந்தது.அவர்களும் தங்கள் பங்கிற்கு செய்ய வேண்டிய பரிகார வழிபாட்டை (குறிப்பிட்ட சில கோவிலில் அவர்கள் செய்யூமாறு இருக்கும்) செய்து முடித்தார்கள்.
 அதன்பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்திருந்திருப்பீர்கள்.அவர்கள் சந்தோஷச்செய்தியை சில மாதங்களிலேயே தெரிவித்தார்கள்.அந்த பெண் கருவூற்றிருப்பதை தெரிவித்ததும் அந்த கரு தங்குவதற்கான இன்னொரு பரிகார வழிபாட்டையூம் அவர்களுக்கு தெரிவித்து வாழ்த்தினேன்.
 அதன்பின்னர் அந்த பெண்மணி ஒரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.அதன்பின்னர் அவர்கள் மூன்று பேராக அதாவது குழந்தையூடன் வந்து நன்றி தெரிவித்து வணங்கிச் சென்றார்கள்.அப்போது அந்த பெண்மணி முதன்முதலாக நடுக்கத்துடனும் பதட்டத்துடனும் கலக்கத்துடனும் வந்துசென்றது மனதில் நிழலாடியது.ஆனால் இப்போது அந்த பெண்மணியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.ஆனந்தம்.அந்த சந்தோஷம் அப்படியே நிலைக்க வேண்டுமென்று மனதார வாழ்த்தினேன்.அவர்கள் இப்போதும் எப்போதாவது தொடர்பு கொள்வார்கள்.மொத்தத்தில் அவர்கள் நலமாக வாழ்ந்து வருகிறார்கள்.இதனை நடத்திக் கொடுத்த அந்த பிரபஞ்ச சக்திக்கும் தெய்வத்திற்கும் சூட்சும சக்திக்கும் நன்றி.




Previous
Next Post »