google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html ரிஷபம் தனுசு மீனராசிக்காரர்களுக்கு ஆபத்தா டிசம்பர் 25, 26 & 27 தேதிகளில்... ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

ரிஷபம் தனுசு மீனராசிக்காரர்களுக்கு ஆபத்தா டிசம்பர் 25, 26 & 27 தேதிகளில்...



   இப்போது ஒரு புதிய ஜோதிடபீதி கிளம்பியிருக்கிறது.தனுசுராசியில் ஆறு கிரகங்களின் சேர்க்கை அமைப்பு வரும் 25 26 மற்றும் 27ம் தேதிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்றும் அதன் காரணமாகத்தான் நாடு முழுக்க போராட்டங்களும் நெருப்புச்சிதறல்களும் காணப்படுகின்றன என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீ போல பரவி வருகின்றன.இதை வாசித்த அன்பர்கள் பலரும் கோவில்களுக்குச் சென்று பரிகார விளக்குகள் ஏற்றியூம் வருகிறார்கள்.
 ஆனால் உண்மை என்னவென்றால் ஆறு கிரக சேர்க்கை என்பது எப்போதாவது ஏற்படக் கூடியதுதான்.இதில் நெகட்டிவ்வாகப் பார்த்தால் இதனை ஒரு கிரக யூத்தம் என்று சொல்லலாம்.பாசிட்டிவ்வாகப் பார்த்தால் இதனை ஒரு கெட்டிக்காரக் கூட்டணி என்றும் சொல்லலாம். 
 எனினும் பழமைவாய்ந்த ஜோதிட விதிகளின்படி தற்போதைய கோள்சார ரீதியில் ரிஷபம் தனுசு மற்றும் மீனராசிக்காரர்களுக்கு மட்டுமே ஆபத்து நிகழ வாய்ப்பிருக்கிறது.அந்த ஆபத்து என்பது நிலைப்படியில் முட்டிக் கொள்வதாக இருக்கலாம்.தரையில் வழுக்கி விழுவதாக இருக்கலாம்.பலத்த விபத்தில் மாட்டிக் கொள்வதாக இருக்கலாம்.சாப்பிடும் உணவே அலர்ஜியாகி என்ன ஏது என்று தெரியாமல் அவஸ்தைப் பட வைக்கலாம்.ஆனால் மாரகம் என்கிற பெரிய விஷயம் ஏதும் உடனடியாக நடந்து விடாது.யாருக்கு பெரிய பாதிப்பு இருக்கும் என்றால் அவர்களது சுயஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் இந்த கோள்சார அமைப்பை ஒத்த மாதிரி ஓரிரு கிரகங்கள் அமைந்திருந்தால் (அதாவது உதாணரமாக ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் தனுசில் சனி செவ்வாய் இருந்தால் இப்போது அதே போல சனி செவ்வாய் மற்ற கிரகங்களுடன் வரும்போது பாதிப்பு வரும்.)
 ரிஷபராசிக்காரர்களுக்கு குரு கெட்ட கிரகம்.அதாவது நல்லது செய்ய மாட்டான்.காரணம் அவன் அஷ்டமாபதி.அதனால் ரிஷபராசிக்கார்களுக்கு இது போதாத காலமே.
 தனுசுராசிக்காரர்களுக்கு ராசியிலேயே ஆறு கிரகங்கள் என்பது "குரு"வித் தலையில் பனங்காய் வைத்த மாதிரி கஷ்டமாகத்தான் இருக்கும்.
 மீனராசிக்காரர்களுக்கு பத்தாம் இடமாக அதுவூம் ராசியாதிபதியாகவே இருக்கும் குருவின் தனுசுராசியில் மற்ற கிரகங்களுடன் சனி கர்மஸ்தானத்தில் இருப்பதால் மீனராசிக்காரர்களின் நெருங்கிய உறவினர் (குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் உடல் பருமனாக ஒபிஸிடி உள்ளவர் யாரேனும் உறவினராக இருந்தால் அவருக்கு) யாருக்கேனும் உயிருக்கே ஆபத்து வரக்கூடிய நிலை வரலாம்.இது மிக அரிதான ஒன்று.
 மேற்படி மூன்று ராசிக்காரர்களும் இந்த மூன்று நாட்களும் வெளியில் அதிகம் செல்லாமல் அமைதியாக அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்.
Previous
Next Post »