google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும் ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும்



  இது ஒரு பழமொழி.வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பார்கள்.எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பேசத் தெரிந்த பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்பது மேம்போக்கான அர்த்தமாக இருக்கும்.இதனை ஜோதிடரீதியாகப் பார்த்தால் செவ்"வாய்" உள்ள பிள்ளை எப்படியூம் பிழைத்துக் கொள்ளும் என்பதுதான் அதில் உள்ள அர்த்தம்.
 ஒருவரது ஜாகதம் பாதகமாக நிலையில் இருந்தாலும் ஏன் லக்னாதிபதியே பலம் குறைந்த நிலைமையில் நீச்சமாகவோ பகை வீட்டிலோ அல்லது பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டிருந்தாலோ அந்த ஜாதகரின் சுயஜாதகத்தில் செவ்வாய் மட்டும் நல்ல நிலையில் இருக்குமானால் வேறெந்த கிரகத்தின் தயவூம் தேவையில்லை.செவ்வாயை மட்டும் வைத்துக் கொண்டு பிழைத்துக் கொள்ளலாம்.
 செவ்வாய் என்பது ஒரு பாவ கிரகமாகவே இருந்தாலும் அது ஒரு வீரபராக்ரம கிரகம்.அந்த கிரகத்தின் நிலை நல்லவிதமாக அதாவது அது ஒரு நல்ல வீட்டில் அமைந்திருந்தால் அதனால் பார்க்கப்படும் 4, 7, 8ம் வீடுகள் பலம் பெற்று அந்த ஜாதகருக்கு வாழ்வில் பலவிதமான ஏற்றங்களைக் கொடுத்து விடும்.
 இதில் என்ன ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டுமென்றால் அதே வீரபராக்ரம கிரகமான செவ்வாய் சுய வலு பெறக் கூடாது.உதாரணமாக விருச்சிகத்திலோ மேஷத்திலோ செவ்வாய் அமர்ந்து சுயவலு பெற்று விட்டால் அது அதீத தன்னம்பிக்கையை தந்து விடுவதோடு அந்த ஜாதகரின் வாய் வார்த்தையிலும் சூட்டினை ஏற்படுத்தி தடித்த வார்த்தைகளால் தனக்கு வரும் வாய்ப்புகளையே அந்த ஜாதகர் தானே கெடுத்துக் கொள்ளும்படி செய்து விடுவார்.
 செவ்வாய் என்பது சுபத்துவம் பெற்றாலோ அல்லது நல்லவிதமான நிலைமைகளில் இருந்தாலோ அந்த ஜாதகர் உன்னதமான நிலையை தனது சொந்த உழைப்பிலிருந்தே அடைந்து விடுவார்.
 செவ்வாயின் பரிபூரண ஆதரவூ பெற்றவர்கள் வாழ்நாளில் எப்படிப்பட்ட இன்னலில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நல்லவிதமான வாழ்வில் செட்டிலாக உன்னதமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
Previous
Next Post »